வெளிச்சம் பரவட்டும் பகுதி 65
எனது சிறிய வயதில் பரபரப்பாக பேசப்பட்ட படங்கள் பராசக்தி மதுரை வீரன் நாடோடி மன்னன் இந்த மூன்று திரைப்படங்களை பற்றி அப்போது அதிகமாக பேசுவார்கள் பராசக்தி வந்த வருடம் 1952 மதுரை வீரன் வந்த வருடம் 19 56 ஆகவே அந்த இரு படங்களையும் நான் சிறிய வயதில் அதிகமாக கேள்விப்பட்டது இல்லை. கொஞ்சம் வயதானபிறகு கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகுதான் பராசக்தி படத்தையும் மதுரை வீரன் படத்தையும் தெரிந்து கொண்டேன். 1958 ல் வெளிவந்த படம் நாடோடி மன்னன். இந்த படம் வந்தபோதில் எனக்கு அப்போது சிறிய வயது தான் என்றாலும இந்த படம் மக்களிடையே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. எப்படி என்றால் இந்த படம் வெளிவந்து சிறிது நாட்களுக்கு பிறகு எங்கள் ஊர் டெண்ட்கொட்டகைக்கு வந்து ரிலீஸ் ஆனது .அப்போது யாரைப் பார்த்தாலும், திமுக வேறு வளர்ந்து கொண்டிருந்த நேரம் எனக்கு இந்த அரசியல் தெரியாது என்றாலும் இப்ப இந்த படத்தை பார்ப்பதற்கு டென்ட் கொட்டகையில்.அவ்வளவு கூட்டமாக இருக்கும். சாதாரணமாக டென்ட் கொட்டகையில் படம் போட்டால் எங்கள் ஊரில் நான்கு நாட்கள் தான் ஓடும். ஆனால் நாடோடி மன்னன் திரைப்படம் பார்ப்பதற்கு இந்த கிராமங்கள் தோறும் சுற்றுவட்டார ...
பாத்தீங்களா
ReplyDeleteஅஹம் ப்ரம்மாஸ்மி ...
ReplyDelete